Monday, May 27, 2013

'புதிய ரஷ்யா ' என்ற கவிதையில் பாரதி

இன்று படித்ததில் என்னைப் பாதித்தது:

'புதிய ரஷ்யா ' என்ற கவிதையில் பாரதி, ஜார் சக்கரவர்த்தி ஆட்சியில் இரஷ்ய நாட்டில் பொய், சூது, தீமை எல்லாம் மலிந்திருந்தன என்கிறார்.
இது அன்றைய ரஷ்யா பற்றியது. ஆனால், ஒவ்வொரு வரியும் இன்றைய இந்தியாவில் நடைபெறுகிறது. உழுது விதைத்தவனுக்கு உணவில்லை. இன்னும் கொஞ்ச வருடங்களில் உழுவதற்கு இடமே இருக்காது!:( மாற்றம் வேண்டும்!

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை;
பிணிகள் பல உண்டு; பொய்யைத்
தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்கள்
உண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;
தூக்குண்டே இறப்பது உண்டு.

No comments:

Post a Comment