Monday, May 27, 2013

குறுந்தொகையில் ஆரியர்



இன்று படித்தது., குறுந்தொகையில், மத்தள ஓசைக்கு ஏற்ப கயிற்றின் மீது ஆடுபவர்கள் 'ஆரியர்' என்று குறிக்கப்படுகிறது.

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே 'ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி'
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

இது எனக்கு புதிய செய்தி தான்.. பத்திரிக்கைகளுக்கு பூணூல் போடுபவர்களுக்கு இது FYI.,

No comments:

Post a Comment